கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2017

70 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 15,494

  “யக்கா.. யக்கா …” “யாரது பாப்பாத்தியா என்னா தங்கச்சி இவ்வளவு அரக்கபறக்க ஓடிவரவ என்னாச்சி” என்று ஆவலுடன் கேட்டால்...

இன்னாய்யா நீ ஆம்பள
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 13,479

  தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே “அடியே, உமா என்னால முடியலைடி, என்னை விட்டுடுடி“ கதறினார் இமயவரம்பன் “அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம்...

வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 17,746

  அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக...

ஆத்மனின் ஆன்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 11,599

  அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை...

தோற்றுவிட்ட சத்தியத்தில் சுடர் விடும் தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 30,491

  துர்க்காவின் அம்மா கோவில் பூசை கண்டு திரும்பும் போது வீடு இருண்டு கிடந்தது. மணி ஏழாகிக் கிழக்கு வானம்...

தேவை, ஒரு உதவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 14,861

  இடி இடித்தது; காற்று சுழன்றடித்தது; ஈரமண்ணின் வாசனை..இதோ, சற்று நேரத்தில் மழைவரப் போகிறது… அட, வந்தேவிட்டது!. விண்ணிலிருந்து சடசடவென்று...

தெய்வத்துக்கும் நேரம் காலம் வரவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 8,390

  ராசப்பண்ணே எப்படிண்ணே சிமிண்ட்ல இவ்வளவு அழகா சிலை எல்லாம் செய்யறீங்க, கண்ல ஒத்திக்கலாம் போல இருக்கு”ராசப்பண்ணன் தன் நரை...

கூட்டுக் குடும்பம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 26,786

  ஞாயிற்றுக்கிழமைப் பொழுது இப்படி அதிரிபுதிரி, தடாலடியாய் விடியுமென்று அன்பழகனும் அன்னபூரணியும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீட்டில் வேற்றாள்கள் விருந்தாளிகளாய்...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 9,754

  கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே...

சைக்கிள் ப்ராண்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 8,668

  அடையாறு, சென்னை. புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது. டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக்...