வினா
கதையாசிரியர்: எம்.ஏ.ரஹ்மான்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 959
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோழி சொன்னதுஞ் சரியே. முட்டையை இட்டது கோழிதான்.
முட்டை சொன்னதிலும் பிழையில்லை. முட்டையிலிருந்து தான் கோழி வெளிவந்தது.
எது முதலிலே தோன்றிற்று?
இந்தக் கேள்விக்கு ஆத்திகர்களும் நாத்திகர்களும் இற்றை வரை விடைகாணும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிஜத்தின் நிறம்
இரா.கலைச்செல்வி
April 21, 2026
அங்கும் இங்கும்
முத்தமிழ்ப்பித்தன்
April 21, 2026
மாசில்லா வாழ்க்கை
அல்போன்ஸ் மோசஸ்
April 21, 2026