கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

478 கதைகள் கிடைத்துள்ளன.

முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 7,108
 

 பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி…

கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 6,963
 

 யோவ் வாயா வெளிய! மதியம் ஷிப்ட்டுக்கு பேருந்தை இயக்கும் வேலைக்கு செல்ல வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓட்டுனர் கந்தசாமியும் அவர் மனைவியும்…

ஆகாயத்தில் வாழ நினைப்பவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 8,761
 

 அக்காவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நலம் விசாரிப்புக்கள் முடிந்தவுடன், அக்கா மாமாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவரு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு,பக்கத்துல…

சின்ன மிரட்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 6,549
 

 உனக்கென்ன ராசப்பா, போன முறை வெள்ளாமை அமோகமா இருந்திருக்கும் போல!, அக்கா கழுத்துல இரண்டு செயின் புதுசா போட்டிருந்ததா வீட்டுக்காரி…

எது தவறு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,049
 

 ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு…

சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 37,622
 

 சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு…

கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 29,191
 

 கிரிக்கெட் விளையாடுவதையும் மறந்து, நாங்கள் வேட்டைக்காரன் மணி சொல்வதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். “ஓருக்கா நான் மலையில தனியா நடந்து…

உறவுகள் உருவாகின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 5,957
 

 ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் “தம்பி” உனக்கு என் பொண்ணு கமலாவை…

இரவில் வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 48,418
 

 நள்ளிரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும், “சோ” வென மழை பெய்து கொண்டிருந்த்து,அவ்வப்பொழுது மின்னலும் சிமிட்டிவிட்டு சென்றது, அதன் பின்…

அனுபவத்தின் பயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 5,856
 

 நள்ளிரவு தாண்டியிருக்கும், இரயில் வரும் பாதையில் ஒரு உருவம் கையில் பையுடன் சத்தமில்லாமல் குனிந்து தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து நடந்து…