கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

477 கதைகள் கிடைத்துள்ளன.

இலவசமாய் ஒரு சுற்றுலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,833
 

 சுற்றுலா செல்வது என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான், நமக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் செலவுகளை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு பின்னே ஒரு சோகம்…

மாங்காய்….மாங்காய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 4,795
 

 தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தது கூட, அழகாகத்தான் இருந்தது,அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ்…

மனிதர்களில் ஒரு சிலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 4,892
 

 நின்று கொண்டிருந்த என்னை யாரோ இடித்து கடந்து சென்று கொண்டிருந்தன்ர்.அவர்களை திரும்பி பார்த்து திட்டலாம் என நினைத்தவன் தெரிந்த முகம்…

பிராப்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 4,968
 

 பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன…

பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 5,392
 

 ஏன் மேடம் இப்படி பண்ணறீங்க? அவங்க அப்ளிகேசன்ல என்ன பிரச்சனை? டாகுமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களே. அப்புறம் ஏன் இன்னும்…

மறைந்து போன மனிதாபிமானமும், தாயின் வைராக்கியமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 5,230
 

 மருத்துவமனையில் டாக்டர் தன்னை சுற்றி உட்கார்ந்திருக்கும் ஐவா¢ன் முகத்தை பார்த்து அவர்களின் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்…

தன்னையே நினைத்து கொண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 5,636
 

 காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது…

சின்ன பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,815
 

 நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்? முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய முகத்தில்…

எனக்கு தெரியாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 6,680
 

 அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன்.முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்கக்களை மேடையில் விளக்கிக்கொண்டிருந்தபோது…