கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

475 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 3,745
 

 இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா…

எலீசா..எலீசா..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 3,441
 

 உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு சார், கீழே உட்கார வச்சிருக்கேன். கணிணியில் அலுவலக வேலையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த…

உண்மையே உன் விலை என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 21,142
 

 உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன சார், என்னால முடியலை சார், எப்படா அவன் கிட்டே இருந்து கழண்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஆனா…

நாகம்மாளும் அவள் வாங்கும் வட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 3,711
 

 கரோனா வைரஸ் உயிர் பயத்தில், அந்த தெருவில் இருந்த வீடுகளின் கதவுகள் முழுவதும் சாத்தியிருந்தாலும், கை பேசி வழியாக அவர்களின்…

சொல்லாமல் போனது தப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 3,326
 

 மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டிருக்கிறேன். எதிரே காவல்துறை அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். பார்த்தா படிச்சவனா தெரியறதுனால…

செய்த உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 3,560
 

 ராசு குட்டி பையன் தான், ஐந்தாம் வகுப்புத்தான் படிக்கிறான், என்றாலும் அம்மாவுக்கு அவன் எப்பொழுதுமே புத்திசாலி பையன் தான். ஒரு…

மறைந்து போன குற்ற உணர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 3,547
 

 நம்ம ராமச்சந்திரனுக்கு கல்யாணமாம், இந்த செய்தி அரசல் புரசலாய் என் காதுக்கு வந்த போது ஒரு விதமான நிம்மதி மனதுக்குள்…

முடிவுகளும் மாற்றங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 3,173
 

 மனித வாழ்க்கையில் மட்டும், அவனோ,அவளோ, எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர்களது இயக்கம் சார்ந்த முடிவாக இருக்க வாய்ப்பு இல்லை….

கதையில வில்லன் இருக்க கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 3,957
 

 வாங்க டைரக்டர் சார், நாம ஒரு படம் பண்ணனும், அதை பத்தி பேசறதுக்குத்தான் உங்களை வர சொன்னேன். உங்களுக்கு ஒண்ணும்…

இளம் மாங்கன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 3,375
 

 பள்ளிக்கூட இடைவேளையில் அவசர அவசரமாய் சிறு நீர் கழிக்க அந்த புதருக்குள் நுழைந்தவர்களில் ராசுக்குட்டி, பரமன், கட்டாரி, மூவர் மட்டும்…