கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியாணிப் பிரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 7,409

 (கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே  வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...

சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 13,473

 (கதைப் பாடல்) கோவில் பாச்சா என்றுசிலர்கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!கரப்பான் பூச்சி என்றைக்குக்கோவில் போச்சு சொல்லுங்க?! குங்குமம் விபூதி இட்டிருக்கா?குழைச்ச மஞ்சள்...

வாடகைவீடு…வரமா? சாபமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 6,121

 வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...

நல்ல மனம் வாழ்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 8,276

 அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய்...

காற்றை மிரட்டிய இரு கைத்தடிகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 4,797

 சந்தேகம் என்று வந்துவிட்டால் அது பெரிய சரித்திரமாகிவிடுகிறது. அப்படித்தான் ‘இரட்டைச் சுழி’ நம் தலையில் இருந்தா அது நல்லதா கெட்டதா...

அப்பாக்கள் மட்டும் ஏன் இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 8,485

 குடும்பம் ஒரு கதம்பம் என்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் அங்கத்தினர்கள் எல்லாரிலும் ஏக வித்தியாசமாய் எல்லா இடங்களிலும் அப்பாக்கள்!. அவர்கள்...

ஒரு பரிசு… பல்லிளிக்கிறது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 16,742

 சபாபதி சரியான கஞ்சப்பய.! அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தான். அவனுக்கு எப்பவுமே அடுத்தவனைச் சீண்டி ரசிப்பதில் அலாதி இன்பம்!...

நாலு பேருக்கு நன்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 8,741

 ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி...

ஒரு பூங்கா ஓய்வெடுக்கிறது..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 6,596

 அன்றைக்கு அவன் ஊரில் நடந்த மலர்க்கண்காட்சியைப் பார்க்க மனைவியோடு போயிருந்தான் பூபாலன். ஓய்வு நாளில் போனால் கூட்டமாயிருக்கும் வயதான காலத்தில்...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,001

 காலை ஒன்பது மணி இருக்கும் மகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள் திவ்யா! அதிகாலை குழந்தைகளை ஸ்கூலுக்கு...