குடை சொன்ன கதை!!!
கதையாசிரியர்: சரசா சூரிகதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,699
ஒரு குடைக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது. கருப்பாகஇருக்க வேண்டியது முக்கியமான முதல்…
ஒரு குடைக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது. கருப்பாகஇருக்க வேண்டியது முக்கியமான முதல்…
அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும்…
“அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????” “இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….” “ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத…
சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து…
கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது……… மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்…
இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். “ஒரு வாரமாக பசியே…
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து…!!! பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும்,…
“மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு…
“இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…?? இரண்டு மாசமும் தெருப்புழுதில…
“அம்மா! இந்த டிரெஸ் எப்போ வாங்கின?” சுமி பேக் பண்ணிக் கொண்டிருக்கும் சூட்கேஸில் இருந்து ஒரு மேக்ஸியை சட்டென்று உருவினாள்…