கதையாசிரியர்: சரசா சூரி

129 கதைகள் கிடைத்துள்ளன.

அழகர்சாமியின் குதிரை வண்டி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 4,396
 

 நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ, அபார…

மயக்கம் தெளிந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 4,972
 

 அரவிந்திடம் எவ்வளவு தடவை சொன்னாலும் அவன் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான். “அப்பா, நீங்க வரவர ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறீங்க….

வெள்ளை நிறத்தொரு பூனை!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 3,843
 

 மஞ்சு சூட்கேஸில் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.நைரோபியில் ஒரு கான்ஃப்ரன்ஸ்.. நேற்றுதான் டொரென்டோவிலிருந்து வந்திருந்தாள். மனு…

பத்மஸ்ரீ பச்சையம்மா…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 2,934
 

 சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது…..

கங்கையின் புனிதம்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 14,695
 

 கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர்…

வள்ளி கட்டிய குருவிக் கூடு!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 4,254
 

 அகில் கொஞ்சம் படபடப்பாக இருந்தான்…. அவனுக்கே வேடிக்கையாக இருந்தது…. எத்தனை நேர்காணல்..எத்தனை பிரசன்டேஷன்..???? இந்தியாவின் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம்…..!!!! ‘Valli’s…

மறந்து போன கடிதம்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 14,912
 

 தபால் பெட்டி மேல் எனக்கு எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு… நாங்கள் இருந்த ஊரில் அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு…

தப்புக் கணக்கு…சரியான விடை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 4,582
 

 ஒரு ஞாயிற்றுக்கிழமை … காலை பத்து மணி இருக்கும்… பெருமாளுக்கு போதாத காலமோ இல்லை ருக்மணிக்கு போதாத காலமோ தெரியவில்லை………

அப்பா எங்கே போகிறாய்….???

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,738
 

 “கனகா ….அப்பா இரண்டு நாளா ஆத்துக்கு வரல்லடி…. மனசு கிடந்து அல்லாடறது… எல்லாம் என்னோடே தலையெழுத்து…!!!!!” “என்னடா… கொஞ்ச நாளா…

தத்தை நெஞ்சம்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 10,869
 

 “அனி…அனி…!!!!! “ “கீக்கீ …..! என்ன வேணும் …..??? இப்போதானே உனக்கு ஆப்பிள் நறுக்கி கொடுத்தேன்…. இன்னும் பசிக்குதா டியர்…