கதையாசிரியர்: சரசா சூரி

131 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னிப்பாயா..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 4,672

  பவித்ரா வெறி பிடித்த மாதிரி அலமாரியிலிருந்த அத்தனை துணிகளையும் வெளியே உருவிப் போட்டாள்டிராயரிலிருந்த புத்தகங்கள்ஃபைல்கள் செக் புக்.. முக்கிய...

சிவப்பு நாய்க்குட்டி..!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,760

  வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு. பழத்தட்டுகள். இனிப்பு வகைகள். ஒரே சமயத்தில் பல...

கூட்டினாலும், பெருக்கினாலும்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,408

  புனிதாவை முழுசாய் பார்த்து இரண்டு நாளாச்சு..புனிதா என் மனைவி தான்.காலை. மதியம்..இரவு. சாப்பிடும் நேரம் தவிர அதிகம் கண்ணிலேயே...

செல்லப் பல்லி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 3,821

  கதாநாயகியை, ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்கிறான் கணவன். “நா ஏன் போகணும்.போக வேண்டியது நீயும். உன் அம்மாவும்.!!”...

கைமேல் கூலி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 4,056

  “மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?” உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்… “உள்ளேயிருந்து கோணி படுதாவை...

தாய்மை எனப்படுவது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 4,508

  “நெக்ஸ்ட்…..!!” தன் முன்னால் இருந்த அழைப்பு மணியின் பொத்தானை அமுக்கினாள் டாக்டர்..மனோன்மணி .. MBBS..MD..(Gynecologist)…. அவளுடைய ரிஸப்ஷனிஸ்ட் பாத்திமா...

இரண்டில் ஒன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 4,054

  “ஹலோ…! குருமூர்த்தியா..?? நான் பிச்சுமணி பேசறேன்…. சௌக்கியமா..?? உன்னையும் கோக்கியையும் பார்த்து எத்தன நாளாச்சு….. ஒரு வருஷம் இருக்குமா..??...

இவள்தான் சாதனா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,920

  “அம்மா. போய்ட்டு வரேன்.அம்மா போய்ட்டு வரேன்!” இரட்டைப் பின்னல் பின்னி. டிபன் பாக்ஸை புத்தகத்துடன் மார்போடு சேர்த்து அணைத்துக்...

இரண்டாம் பதிப்பு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 4,099

  சாம்பு என்ற சாம்பசிவம் பூஜையறையில் தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றப் போகும்போதுதான் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது… சாமி...

அன்னமிட்ட கைகளுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,640

  கல்யாணத்துக்கப்புறம் சுக்கிர தசை அடித்தவர்களும் உண்டு . சனிபகவான் பிடிவாதமாய் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நிரந்தரமாய் குடியேறி விடுவதும் உண்டு....