கதையாசிரியர்: காரை ஆடலரசன்

479 கதைகள் கிடைத்துள்ளன.

முதிர்ச்சி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 7,979

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ நம்ம நாட்டுல வரதட்சணை என்கிறது பெரிய சாபக்கேடாய் போயிடுச்சு. எந்த படுவாவி இந்தத் தீயை முட்டினானோ…?! அவன் போயிட்டான்....

இன்று மட்டும் ஏனிப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 7,244

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பத்தாம் வகுப்பு பொது தேர்வு கூடம் . மாணவன் கோபு அறையிலுள்ள தேர்வு கண்காணிப்பாளர் கொடுத்த வினாத்தாளைப் பயத்துடன் வாங்கினான்....

பிஞ்சு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 8,266

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ இந்தக் கூடையில் உள்ள வெள்ளரிப் பிஞ்சுகள் இரு நூறு ரூபாய்க்குத் தேறுமா. .? ‘ – என்று நினைத்து...

எச்சிப்பால் குடித்தவன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 8,946

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடற்கரையில் அருண் ரொம்ப நேரமாக தனியே அமர்ந்திருந்தான். அனுஜாவைக் காணவில்லை ‘ காதலில் காத்திருப்பது என்பது கடுமையான, ஒரு இனிமையான...

பாதை தெளிவானது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,849

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா. .? – நிதானித்தாள் சுமதி. இத்தனை நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்ததிலினால்தான் …....

என்னாச்சு இவளுக்கு?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 7,788

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முந்தானையால் மூடிய குழந்தையை இன்னும் நெருக்கி மார்போடணைத்து ஜன்னலோரம் இன்னும் நெருக்கி அமர்ந்து, வெளியே வெறித்தாள் தனலட்சுமி. பேருந்து ஏறி...

அப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 18,928

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள். ” ஏன்டா. .! சென்னையில்...

இதைத்தான் இழப்பேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 8,934

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை...

பந்த்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,114

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ பந்தாம் பந்த் ! யாருக்கு வேண்டும் பந்த் ! எவனோ. .. எவனையோ அடிச்சிட்டானாம். அதுக்காகப் பந்த்தாம். அவன்...

யாருக்காக அது..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 6,459

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான். அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி…. அலுவலக முகப்பில் பார்வையாளர்...