கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

151 கதைகள் கிடைத்துள்ளன.

இலங்கையின் தாய்மார்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 5,370

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்(1996 இல் ‘தமிழ் டைம்ஸ்’ – லண்டனில் ‘Mothers of Sri Lanka’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆங்கிலக் கதை நான் ஏன் இலங்கையின் சமாதானத்துக்காகவும்...

செவ்வாய்க் கிரகம் செல்வோமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 7,122

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள். கொரோனா கால கட்டத்தில் வாழ்வதை நினைக்க எனக்கு பயமா இருக்கிறது. பயத்தை என்னிடமிருந்து...

கடவுளும் கண்ணனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 6,119

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல...

கொரோணா ஹொட்டேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 9,558

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொழும்பு -14.4.20. ‘இந்த நேரம் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்து விடவேணுமென்று நினைத்தேன்;’ அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத்...

கமலினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 9,922

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘தோரணம் நாட்டி துளாய்மாலை தொங்கவிட்ட பூரணகும்பம் பொலிவாக முன்வைத்து-‘ அந்த திருமணக் காட்சி,கமலினியின் மனக்கண்ணில்,என்றோ நடந்த தனது திருமணம் நடந்த...

காதலுக்குப் பேதமில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 8,801

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து...

நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,988

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும்...

‘டியானா-லோகன்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 8,615

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள்...

ஒற்றைப் படகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 6,917

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை...

சின்னம்மாவின் ‘அவர்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 9,009

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன்...