கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

பாதை தவறிய பைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 9,150
 

 (ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?) ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது…

சார்த்தானின் மைந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 8,651
 

 பேர்ளின் 29.04.194 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும்…

நேற்றைய நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 8,055
 

 (தாயகம்-கனடா 12.03.1993) திருக்கோயில் கிராமம்-இலங்கை- செப்டம்பர் 1987 தூரத்தில் கடலிரைய,பக்கத்தில் மகன் விக்கிரமன் படுத்திருந்து குறட்டைவிட பார்த்தீபன் தூங்காமலிருக்கிறான்.அடுத்த அறையில்…

இன்னும் சில அரங்கேற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 8,603
 

 அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா இப்போதெல்லாம எங்கள் வீட்டுக்கு வருவதே குறைவு.அவன் வேலை செய்யுமிடம் எங்கள்…

இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 7,890
 

 வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள்…

அவன் ஒரு இனவாதி ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,802
 

 ‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு…

இரவில் வந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 7,428
 

 யாழ்ப்பாணம்-1988 அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு வெளிச்சத்தில்…

வித்தியாவின் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,823
 

 ‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி…

ஒரு சிறு காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 24,537
 

 அது ஒரு விசித்திரமான சந்திப்பு என்றுதான் நினைக்கிறேன். அவளை, ஏழுவருடங்களாக,என் மனதில் எப்போதாவது சட்டென்று வந்துபோகும் நினைவில் குடியிருந்தவளை, லண்டனிலுள்ள…

மஞ்சுளா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 11,103
 

 “மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில்…