கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த ஒரு நாழிகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 2,192

  மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி...

பார்வை வரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 5,591

  முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த...

பழக்க தோஷம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 2,969

  பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்து ஒரு மாதமாக தோழி போல் பழகிய ரமாவின் மகள் திருமணத்திற்கு திருச்சிக்கு நேரில்...

தலைக்காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 5,599

  ஒரே கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் முகனைப் பார்த்து கோபித்துக் கொண்டாள் வான்மதி. அவன் எதிரில் வரும் போதும்,...

மனதோடு மட்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 2,389

  தனது சகோதரியின் மகள் திருமண விழாவிற்காக ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சுந்தரி, தாடியுடன் இருந்தாலும் முகம் அடையாளம் காட்டும் படி...

முழுப்பார்வை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 2,028

  “ஒரு வீட்டில் எல்லாமே பக்கத்துல இருக்கு, ஆனா பசிக்கு சாப்பிட முடியல. ‘சமைக்க கேஸ் வரல, அதனால சமைக்கல....

மனச்சுவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 7,639

  நல்ல தண்ணீர் எனும் சுவை மிகுந்த பவானி ஆற்று நீரையே பிறந்ததிலிருந்து குடித்துப்பழகிவிட்ட சங்கவிக்கு தனது மாமாவினுடைய கிராமத்து...

தங்கமே தங்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 7,437

  நகை விலை உயர்ந்து கொண்டே போவதால் மனக்கவலை அதிகரித்தது சுந்தரிக்கு. இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்ற பின் அடுத்ததாவது ஆண்...

விவாக சூழ்ச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 2,750

  வளவ தேசத்து மன்னன் மதியனிடமிருந்து வந்த ஓலையைப்படிக்கும் போது மகிழ்ச்சி பொங்கியது கொங்கு தேசத்து மன்னன் அதியனுக்கு. தான்...

மாமியார் எனும் தாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 10,533

  வடக்கல்லில் ஊற்றிய எண்ணை சூடானதும் முறுக்கு புடியில் மாவை வைத்து கை வலிக்க அழுத்திய போது எண்ணை பொங்கி...