ஏமாற்றக்கோடுகள்!



இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும், இந்தப்படிப்பு...
இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும், இந்தப்படிப்பு...
இதுவரை பல நாடுகளில் நடந்த சுயம்வரங்களுக்குச்சென்றும், அந்த நாடுகளின் இளவரசிகள் தன்னைத்தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையாமல் போனது துரதிஷ்டமென நினைத்த பலவ...
‘தினமும் மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரங்களைக்கழுவி அடுக்குவது, வீட்டின் குப்பை பெறுக்குவது, துவைப்பது, துணிகளை அயன் பண்ணி வைப்பது, உறவுகள்...
கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின் சிலிர்ப்பு,...
மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும்...
விடியும் வரை உறக்கம் தொலைத்து திரும்பத்திரும்ப உண்மை நிலையை எடுத்துச்செல்லியும் புரிந்து கொள்ளாத மனைவி மாயாவை நினைத்து வாழ்வின் எதிர்காலம்...
“கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி” வயதான...
மாலைப்பொழுதில் மகரந்த சேர்க்கைக்காக மலர்களைச்சுற்றும் வண்டுகள் நிறைந்த நந்தவனத்திலிருந்து மல்லிகை மலர்கள் வெளிப்படுத்திய நறுமணம் சிவந்தனின் மனதை மயக்கியது. செதுக்கி...
இன்னும் நான்கு மாதங்களில் நூறு வயதை முழுமையாக விழுங்கப்போகிற, பத்துக்குழந்தைகளைப்பெற்று வளர்த்து கொள்ளுப்பேத்தி, பேரன்களைப்பார்த்து விட்ட தனது தந்தையின் தாத்தாவான...
ஜவுளிக்கடைக்குள் நுழைந்து பல மணி நேரமாகி விட்டது. நாளைய முக்கிய நிகழ்வுக்காக அணிந்து கொள்ளும் பொருட்டு வாங்க வந்ததில் தனக்குப்பிடித்த...