கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

367 கதைகள் கிடைத்துள்ளன.

உலகப்போர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 1,843

  நிரஞ்சன் தனது நிம்மதியை தொலைத்து பல நாட்களாகி விட்டன. இரவில் உறக்கமின்றி தவித்தார். எதிர்காலத்தைப்பற்றி எக்குத்தப்பாக சிந்தனை வந்து...

விறகு அடுப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 2,514

  சிலிண்டர் கிடைக்கவில்லை என தெரிந்ததும் மிரண்டு, அரண்டு போனாள் கல்பனா. பழைய கால வாழ்க்கையைப்பற்றியே பேசியதால் பாட்டி இருக்கும்...

பொண்டா டீ வேண்டாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 2,527

  காலையில் ஏழுமணிக்கு வீட்டில் மனைவி சமைத்து பரிமாறிய பூரி, இட்லி சாப்பிட்டு ஜீரணமாவதற்குள் பத்து மணிக்கு எதற்கு பஜ்ஜி,...

விட மாட்டேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 908

  அகல்யாவின் கண்களில் சோகம் அதிகமாக வெளிப்பட்டது. கண்ணீர் சிந்த முடியாமல் அவளது கண்களில் நீரே வற்றிப்போனது எனலாம். ஒரு...

ஒத்தக்கொலுசுக்காரி!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 1,575

  புதிதாக வாங்கி கால்களில் அணிந்திருந்த கொலுசுக்களில் ஒன்றைக்காணாமல் பதறிப்போனாள் சுமங்கி. விடிந்தால் யாராவது கண்களில் பட்டால் எடுத்துக்கொள்வார்கள், தவிர...

கடைசி குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 1,080

  “டக்னு எந்திரிச்சு ஒடியா… வரிசைல நிக்கலைன்னா பொழுதானாலும் சாமி கும்பிட முடியாதுடி என்ற தங்கோ… ராசாத்தி…” கோவிலில் வரிசையில்...

மாற்றத்தை ஏற்ற மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 2,048

  நிகனுக்கு தலை நகரம் சிறிதும் பிடிபடவில்லை. தனது தாய்மொழி தான் அங்கு பேசுகிறார்கள் எனும்போதிலும் பேசும் விதத்தை புரிந்து...

தலைப்பு செய்தி தாறுமாறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 3,452

  டீக்கடையில் இருந்த செய்தித்தாளை எடுத்து விரித்து தலைப்புச்செய்தியைப்படித்தவுடன் வாழ்வில் முதலாவதாக கணேசனை அதிர்ச்சி முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. ‘ஒரே நாளில்...

பழக்கங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 1,038

  சிறுவயதிலிருந்து கிராமத்து பழக்கவழக்கங்களுடன், வயதான பாட்டி, பாட்டன் வாழும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததின் விளைவால் தலை நகரத்தின் பழக்க வழக்கங்களுடன்...

விந்தை மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,627

  பெத்த தாயே மகனைப்பற்றி இப்படிக்கேட்பாள் என நினைத்து பார்க்க முடியவில்லை பயிற்ச்சி மருத்துவர் நியாவிற்கு. பணியில் சேர்ந்த பின்...