கதையாசிரியர்: ஷாராஜ்

127 கதைகள் கிடைத்துள்ளன.

சொர்க்கத்தின் கனிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 28,411

சொர்க்கத்தின் கனிகளைப் பற்றி ஒரு பெண்மணி கேள்விப்பட்டாள். அவள் அதை அடைய விரும்பினாள். அதற்கான வழியை அறிவதற்காக, சபர் என்னும்...

கேட்பவர் மூன்று விதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 19,201

பிரசித்தி பெற்ற சூஃபி ஞானி பயாஸித், ஒருமுறை கல்லறைத் தோட்டம் வழியே நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மண்டையோட்டுக் குவியலை...

குரு பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 18,294

குரு – சீடர் உறவு என்பது அற்புதமானது. கல்வி, கலை, போர்ப் பயிற்சி உள்ளிட்ட பிற வித்தைகளிலாயினும் அப்படியே. எனினும்...

குறை ஒன்றுமில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 6,997

காதலின் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 9,846

காதலன் தன்னுடைய காதலியைக் காண, அவளது வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினான். “யாரது?” உள்ளே இருந்த காதலி கேட்டாள். “நான்தான்,...

கடவுளின் பிறந்த நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 6,396

சூஃபி மெய்ஞானிகளில் ஒருவரான ஃபரித், ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருந்தார். அப்போது...

உலகத்தை மாற்றுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 7,951

பயாஸித் என்ற சூஃபி மெய்ஞானி, தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நான் இளமையாக இருந்தபோது, புரட்சிகரமான எண்ணத்தோடும், உலகை மாற்றிவிட...

கட்டுண்டு இருப்பது யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 7,770

ஜுனைத் ஒரு திறமை மிக்க சூஃபி ஞானி. எத்தகைய சூழ்நிலையையும் தனக்கு ஏற்றபடி பயன்படுத்தி, தத்துவங்களை போதிப்பார். ஒரு முறை...

உண்மை உங்களிடம் வரக் காத்திருக்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 5,484

சூஃபி மெய்ஞானிகளில் ராபியா மிகவும் புகழ் பெற்றவர். பேரழகும் தனித்தன்மையும் மிக்க அவர், ஞானிகளின் ஞானி என்று சொல்லத்தக்க அளவுக்கு...

உண்மைக்குத் தடையாக இருப்பது மதங்களே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 5,214

ஹஸ்ரத் ஷிப்லியிடம் ஒரு முறை கேட்கப்பட்டது: “உங்களை சூஃபி மார்க்கத்திற்கு வழிப்படுத்தியவர் யார்?” ஷிப்லி சொன்னார்: “ஒரு நாய்.” கேட்டவர்கள்...