கதையாசிரியர்: ஷாராஜ்

127 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திரத் தேநீர் கெட்டில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,296

(ஜப்பானிய சிறுவர் கதை) ஜப்பானியர்கள் தேநீர் விரும்பிகள் என்பது மட்டுமல்ல. தேநீர் அவர்களின் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கம் வகிக்கக் கூடியது....

பேய்கள் ஜாக்கிரதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,370

(அஸ்ஸாம் பழங்குடிக் கதை) ஓண்டா என்னும் வறிய யாசகர் தனது கிராமத்தில் மனைவி மற்றும் நிறையக் குழந்தைகளோடு வசித்துவந்தார். அன்றாடமும்...

பிசாசுடன் போட்டியிட்ட ஏழை விவசாயி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,228

(செக்கோஸ்லோவாக்கிய நாட்டுப்புறக் கதை) அவர் ஒரு மீச்சிறு விவசாயி. கிராமத்திற்கு வெளியே அவருக்கு சிறு துண்டு விளைநிலம் இருந்தது. விழுகிற...

நீ எப்படியோ மக்களும் அப்படியே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,249

ஒரு நகரத்தின் நுழைவாயில் அருகே முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். குதிரை மீது வந்த ஒரு பயணி, அந்த முதியவரிடம், “இந்த...

திருவாளர் திருவிழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,186

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) இணக்கமற்ற அவர்கள் இருவரும் ஒரு வகையில் பொருத்தமான ஜோடி எனலாம். காரணம், அவர்கள் இருவருமே முட்டாள்கள்....

தங்க ஆப்பிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,174

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) அரசருக்கு சலிப்பாக இருந்தது. அதனால் ஒரு வேடிக்கையான போட்டியை நடத்தலாம் என்ற யோசனை அவரது தலையில்...

கனவு காணும் இளைஞன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,175

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) கனவு காணும் இளைஞன் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் தனது தாயிடம் சென்று, “அம்மா,… நேற்று...

உலகம் சமநிலை பெற வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 906

(அமெரிக்கப் பழங்குடிக் கதை) க்ளுஸ்கபி சிறுவனாக இருந்தபோது சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். ஆனால், மனித வாடையை மோப்பம்...

இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 949

ஆயிரம் ட்ராம் அல்லது பத்து வருடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 891

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு கிராமத்தில் ஏழைகளான இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது வறுமை அதிகரித்தபோது தம்பியை வீட்டைப் பார்த்துக்கொள்ளச்...