நாவப்பழம்..! நாவப்பழம்…!



“நாவப்பழம்…! நாவப்பழம்…!” குரல் கேட்டு திரும்பினேன். தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம். வியர்வை...
“நாவப்பழம்…! நாவப்பழம்…!” குரல் கேட்டு திரும்பினேன். தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம். வியர்வை...
காலை 7.00 மணி வெய்யிலே சுள்ளென்று அடித்தது. கோடை சூரியன் உக்கிரமாக பிரகாசித்தது. “வெள்ளரிப் பழம் ! வெள்ளரிப் பழம்…!”...
நான்…நிற்கவும் முடியாமல், நெளியவும் முடியாமல், இருக்கப் பிடிக்காமல், உட்காரவும் முடியாமல் ஒரு அவஸ்தையான ஆத்திர இம்சையில் அந்தக் கிளினிக்குள் உள்ளுக்கும்...
ஒருஆய்வு அதிகாரியாய் அந்த பள்ளி வளாகத்தில் நுழைந்து அலசி ஆராய்ந்து வந்து தலைமை ஆசிரியை முன் அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்குள் ஏகப்பட்ட...
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று திரும்பி...
‘இரண்டு முறை கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை! மூன்றாம் முறை முயற்சி செய்யலாமா…? இல்லை…கைபேசியில் அழைப்பைப் பார்த்து தொடர்பு கொள்வாளா…? தொடர்பு...
பதினைந்து வருடங்களுக்கு முன் சொந்த ஊரை விட்டு சென்ற குடும்பம், பால்ய கால நண்பன் ரகுராமனை ஆடுதுறை கடைத்தெருவில் இவ்வளவு...
காலைமணி. 10. 30. இதமான குளிரில் ஊட்டி தொட்டபெட்டா அருகில் உள்ள காமராசர் முதியோர் காப்பகம் எவ்வித கூச்சல் குழப்பமின்றி...
நான் அண்ணன் வீட்டு வாசல் படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த என் அண்ணி...
குடும்பத்தை எவ்வாறு நடத்துவது நாட்களை எப்படி நகர்த்துவது..? என்று புரியவில்லை. மனைவி பவித்ரா இப்படி பிடிவாதம் பிடிப்பாள் என்றோ..முரண்டு செய்வாள்...