கதையாசிரியர்: காரை ஆடலரசன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 7,508

  தாயை நீட்டிப் படுக்க வைத்து எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்ததுமே ஊர் பெரிய மனுசன் கோபாலை அணுகி…… ”தம்பி...

இவர்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 8,737

  இவர்கள்..! (கரு 1 கதை 3) 1 மாலை. கடைசியாய் எடுத்த பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே...

பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 8,975

  அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக...

எட்டாம் அறிவு !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 7,241

  காலையிலேயே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். பிரச்சனை. பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் தம்பி ஒரு வருட காலமாக குடி, கூத்தியாள்...

வர்ணங்கள்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,569

  இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன். அதனைத் தொடர்ந்து,...

நேர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,272

  ‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு....

சோடைக்குச் சொத்து..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 10,021

  சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர்...

வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,357

  துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. ‘எப்படி…எப்படி… இப்படி ..?...

சோரமாகுமோ சொந்தம்……..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 11,009

  ‘இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !’- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு...

வினைப் பிரதி…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,813

  மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன...