கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

பாரதி வாடை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,000
 

 காலையில் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தண்டபாணி மதியம்…. முகம் சோர்ந்து, உடல் தளர்ந்து வந்து நாற்காலியில்…

பாதிப்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 1,832
 

 மனோன்மணிக்கு மனதில் சுமை. காரை விட்டு இறங்கி வலி தாங்க முடியாமல் துவண்டு வந்து சோபாவில் சரிந்தாள். பாதிப்பு…!! இருபது…

ரகுபதி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 1,952
 

 கோட்டுச்சேரியையும் நெடுங்காட்டையும் இணைக்கும் ஆறு கிலோ மீட்டர் சாலை… காவிரியின் கிளை நதியான நாட்டார் வாய்க்கால் என்னும் ஆற்றை ஒட்டியது….

சீர்வரிசை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,510
 

 தன் நிலை, சொல்லையும் மீறி பிரம்மாண்டமான துணிக்கடையில் நுழைந்து விலை உயர்ந்தரக துணிகளைப் புரட்டிப் பார்க்கும் மனைவி மாலாவை நினைக்க…

தண்டனை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 1,940
 

 அழகாக வளைந்து நெளிந்து செல்லும் கொடைக்கானல் செல்லும் மலைகளின் சாலை. வழியில் காரை ஓரம் கட்டி நிறுத்தி இறங்கிய ரகுராமன்…

தாலி ஒரு சுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,967
 

 “அப்புறம் முடிவா என்ன சொல்றே செங்கமலம்..?” பஞ்சாயத்து தனசேகரன் அவளை பார்த்துக் கேட்டார். ஊர் கூடி இருந்தது. பஞ்சாயத்து மேடைக்கு…

காதல் சிகரம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 2,962
 

 காலை 10.00 மணியிலிருந்தே மாதுரி மனசு சரி இல்லை. மனம் துடித்தது. தவித்தது. பாதுகாப்பாக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டாலும்…

இவர்களாலும் முடியும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,620
 

 இருபத்தைந்து வயது கயல்விழி எதிரிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகுப் பார்த்து, முந்தானையைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டுக் கவர்ச்சியாகச் சிரித்தாள்….

அம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 2,950
 

 அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ‘ அம்மா…..ஆ…! ‘ வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக்…

உள்ளங்கள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 3,259
 

 வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது. “அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா…?!….” என்று வெளிப்படையாகவே உறுமி…. எரவானத்தில்…