வசதிப்பொருத்தம்!



“பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க. அந்தக்கவர்ச்சிய...
“பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க. அந்தக்கவர்ச்சிய...
பிறருடைய நிறைகளைக்காண்பதை விட, குறைகளைக்காண்பதிலேயே குறியாக இருப்பாள் தேமகி. குறைகளுக்கு காது, மூக்கு, கண் வைத்து பார்க்காததை நேரில் பார்த்தது...
மங்குனி நாட்டு மன்னர் சங்குனி இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாததால் அவரைச்சந்திக்க முடியாமல் தலைமறைவாகிவிட்டார் மந்திரி மார்த்தாண்டன். மன்னர் சங்குனி...
தன் தந்தையால் தாய் படும் சிரமங்களையும், சித்ரவதைகளையும் கண்டு குடும்ப வாழ்வின் மீதே வெறுப்பு வந்தவளாக திருமணமே வேண்டாம் எனும்...
சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை முடியில்...
சகனிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ‘குழந்தை பற்றிய...
பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்தவனைக்கைப்பிடித்து வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்தாலும் வறுமை ஆட்டிப்படைத்தது மகிக்கு. கணவன் முகனுக்கு வேலை நிரந்தரமாக ...
‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு எதிர்காலம்...
தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று...
“ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற காதுல...