கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

326 கதைகள் கிடைத்துள்ளன.

வசதிப்பொருத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 3,764

 “பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க. அந்தக்கவர்ச்சிய...

தன் நிறையும் பிறர் குறையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 3,670

 பிறருடைய நிறைகளைக்காண்பதை விட, குறைகளைக்காண்பதிலேயே குறியாக இருப்பாள் தேமகி. குறைகளுக்கு காது, மூக்கு, கண் வைத்து பார்க்காததை நேரில் பார்த்தது...

குருட்டு அதிர்ஷ்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 2,796

 மங்குனி நாட்டு மன்னர் சங்குனி இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாததால் அவரைச்சந்திக்க முடியாமல் தலைமறைவாகிவிட்டார் மந்திரி மார்த்தாண்டன். மன்னர் சங்குனி...

குடித்தனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 3,133

 தன் தந்தையால் தாய் படும் சிரமங்களையும், சித்ரவதைகளையும் கண்டு குடும்ப வாழ்வின் மீதே வெறுப்பு வந்தவளாக திருமணமே வேண்டாம் எனும்...

பத்து ஜடைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 10,784

 சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை முடியில்...

மகப்பேறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 2,997

 சகனிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ‘குழந்தை பற்றிய...

காசே தான் காதலப்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 4,939

 பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்தவனைக்கைப்பிடித்து  வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்தாலும் வறுமை ஆட்டிப்படைத்தது மகிக்கு. கணவன் முகனுக்கு வேலை நிரந்தரமாக ...

காதல் வெள்ளம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 14,673

 ‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு எதிர்காலம்...

சாமக்கோடங்கி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,289

 தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று...

ஒரு பொய் போதுமடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,352

 “ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற காதுல...