கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

உயர்ந்த மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 4,214

“கோடிகளோடு மாடியில் இருந்தால் தான் வாழமுடியும் என்றில்லை, தெருக்கோடியில் இருந்தாலும் வாழலாம். உடலில் உயிர் இருந்தால் போதும்” என வசதியில்...

நிச்சயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 3,629

நிச்சயமான பின் திருமணம் நடக்காமல் நின்று போனதில் நளனின் குடும்பம் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உறைந்து போயிருந்தது. ஆரவாரமேதுமின்றி அமைதியாக ‘குடும்பம்னா...

பழைய செருப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 3,213

ஏழைகளின் குடிசையில் வாழும் குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறுவதில்லை. சிகனுக்கும் விதிவிலக்கல்ல. “அம்மா….அம்மா…..” “ஏண்டா…? சும்மா எப்ப பார்த்தாலும் லொம்மா, லொம்மான்னு...

அதே முகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 4,704

தன்னைப்போல் அச்சு அசலாக ஒரு முகத்தைக்கண்ட ரேணுகாவுக்கு அக்காவின் திருமணம் நடந்து கொண்டிருந்த திருமண மண்டபத்தில் இருப்பு கொள்ளவில்லை. அந்தப்பெண்ணையே...

நடிகையும்-மனைவியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 3,530

வார இதழின் அட்டைப்படத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாலன். பாலனுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. தன் ஒரே மகள் ரம்யாவை...

பார்வைகள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 3,127

சிலருக்கு உள் பார்வை. சிலருக்கு வெளி பார்வை. உள் பார்வை உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, உறவினர்களை...

பார்வை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 10,518

திருமண வாழ்வு பற்றிய தன்னுடைய கற்பனைக்கோட்டை இடிந்து தரைமட்டமாகிவிட்டதில் தன் வாழ்க்கையே இத்தோடு அஸ்தமனமாகிவிட்டதாக உணர்ந்தாள் கவிதா. “உன் புருசன்...

சினிமா மோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 3,296

நிகனுக்கு சினிமா என்றால் வெறி என்றே கூறலாம். அதனாலேயே நித்யானந்தன் என்ற பெயரை நிகன் என மாற்றிக்கொண்டான். தனக்குப்பிடித்த கதாநாயகன்,...

மனக்கண் பார்வை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 3,750

மகிளாவுக்கு மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. செவிலியர் படிப்பு முடித்து, ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலை கிடைத்ததால்...

வசியமானவர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,228

ரணிகாவுக்கு தூக்கம் வர மறுத்தது. மனித வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களில் சிலருக்கு பலரைப்பிடிப்பதும், பலருக்கு சிலரைப்பிடிப்பதுமான நிலை கொண்டிருப்பது ஏன்?’...