கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

166 கதைகள் கிடைத்துள்ளன.

கங்கை தேசத்து மங்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,164
 

 அந்நிய நாட்டுப்படைகள் அரண்மணையைச்சூழ்ந்து விட்ட செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்த மகாராணி பைரவி பயத்தால் நடுங்கவில்லை. மாறாக இடுப்பில் வாளை எடுத்து…

பில்லி சூனியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,802
 

 ஊரிலிருந்து ரமா தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். “மாமாவுக்கு ஒரு மாசமா ஒடம்புக்கு செரியில்லை”என அழுதாள்.  “டெய்லியும் போன்ல பேசறியே…

மக்கள் பணி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 2,065
 

 வங்கிப்பணியில் இருந்த வாசு தேவனுக்கு சிறு வயதிலிருந்து தான் இருந்த கட்சி, எம்.எல்.ஏ சீட் கொடுத்து பண உதவியும் செய்ய,…

மானசீக மன்னிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 2,589
 

 தன்னுடைய வாழ்க்கை நிலை திருமணமாகி இவ்வளவு சீக்கிரமாக மோசமாகப்போய்விடும் என கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லை சரண்யா. மன இறுக்கம் அதிகரிக்க…

மண்ணும் பெண்ணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 1,375
 

 ஆற்றுப்படுகையில் கீற்றுக்களால் வேயப்பட்டிருந்த குடிசையில் இப்படிப்பட்ட பேரழகி இருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை வேட்டைக்கு காட்டுக்குள் சென்றிருந்த மளவப்பேரரசின் சக்ரவர்த்தி…

அஸ்திவாரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 10,236
 

 “இப்பெல்லாம் சோக்கு போக்குக்கு நெனைச்சபோது துணிமணிகள வாங்கிப்போட்டுக்கறாங்க. அம்பது வருசத்துக்கு முன்னால வகுத்துப்பசிக்கு குடிக்க கஞ்சி கூடக்கெடைக்காம ரொம்பம்மே நாங்கெல்லாம்…

தேவ புருசன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 1,163
 

 நந்தவனத்தில் பூத்த மலர்களின் நறுமணம் நாசியை மகிழ்வித்தது. இடை விடாமல் இசை போல் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரம் செவிகளின் பசியைப்போக்கியது….

மனக்குழப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 15,578
 

 ‘வந்திருக்கும் நோய் ஆயுளுக்கும் போகாது. தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என டாக்டர் சொன்னதிலிருந்து வந்த மனக்கலக்கமும், தீராத மனக்குழப்பமும்,…

இறுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 2,508
 

 “மணி இங்க வாப்பா சாமி. இன்னைக்கு கம்பெனிக்கு போக வேண்டாம். என் கூடவே இரு” பழனிச்சாமி என்கிற அப்பாவின் பேச்சைத்தட்ட…

ரக்கிரி ரங்கன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 2,127
 

 ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச உண்டியல்ல…