கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

பழக்கங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 1,342

சிறுவயதிலிருந்து கிராமத்து பழக்கவழக்கங்களுடன், வயதான பாட்டி, பாட்டன் வாழும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததின் விளைவால் தலை நகரத்தின் பழக்க வழக்கங்களுடன் ஒத்துப்போக...

விந்தை மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,889

பெத்த தாயே மகனைப்பற்றி இப்படிக்கேட்பாள் என நினைத்து பார்க்க முடியவில்லை பயிற்ச்சி மருத்துவர் நியாவிற்கு. பணியில் சேர்ந்த பின் பல...

முட்டுச்சேலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,344

“தொடாதே…” எனது தாய் கமலம் சத்தமிட்டுக்கத்தியதைக்கண்டு மிரண்ட முகத்துடன் அன்று குளிக்கும் முன் நான் அணிந்திருந்த சுடிதாரை குளியலறையிலிருந்து துவைக்க...

நட்பின் தொடுதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 3,897

உறவோ, நட்போ, காதலோ அவர்களுக்கெதிராக நம் மனம் எனும் பலூனில் பகையெனும் காற்றை சிறிதளவு ஊதி விட்டோமானால், நம்மை மீண்டும்,...

பூண்டு பயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 17,002

நல்லசாமிக்கு நல்லது கெட்டதை பிரித்துப்பார்க்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே இருந்தது. இது நல்லது, அது கெட்டது என கண்ணில் பார்த்தாலே கூறி...

குற்றத்தின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 2,736

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகமாகி விட்டதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் குறுநில மன்னன் சாம்பன். குற்றம் செய்பவர்களைத்தண்டிக்க அனுப்பும் ஆட்களும் அதே...

சந்தை மாடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 1,958

‘தனக்கு பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படி இருப்பார்? அன்பாக பேசுபவராக இருப்பாரா? ஆத்திரத்தில் கோபப்படுபவராக இருப்பாரா? அழகாக இருப்பாரா? அறிவோடு...

திரை ஆடியது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 6,128

பெரும் செல்வந்தரான நீலகேசவ ராகவ மார்த்தாண்டம் பெரும் பொருட்செலவில் சகல வசதிகளுடன் கூடிய மாட மாளிகையை ஊருக்கு வெளிப்புறத்தில் சுற்றிலும்...

சூரியனாகிய சந்திரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 2,699

நாட்டை மறந்து, நாட்டு மக்களின் நலனை மறந்து, குடும்ப வாழ்வை துறந்து அனுதினமும் மது போதையில் மயங்கி, சுகபோக நாட்டங்களில்...

கலங்கி தெளிந்த மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 5,600

காலையில் படுக்கையிலிருந்து எழுந்து பார்த்த போதே கணவன் ராசப்பனைக்காணாமல் கலங்கியது கண்ணாத்தாளுடைய கண்கள். ‘இந்த மனுசன் இந்நேரத்துக்கே எந்தப்பக்கம் போயிருப்பாரு?...