ஒரு கதை கந்தலாகிறது!



அந்த வீட்டில் முப்பது வருடத்துக்கும் மேலாக சமையல் செய்துவரும் ஐம்பது வயது அம்மாவுக்கு, குடும்ப வாசிகளுக்கு யாருக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும்...
அந்த வீட்டில் முப்பது வருடத்துக்கும் மேலாக சமையல் செய்துவரும் ஐம்பது வயது அம்மாவுக்கு, குடும்ப வாசிகளுக்கு யாருக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும்...
அந்த தாத்தா வியட்நாம்வீடு சிவாஜி அல்ல..! வீட்டில் ராமன் வெளியில் வெளியில் கிருஷ்ணராய் வாழ்ந்த பிரகஸ்பதி. அவர் இளமை காலத்தில்...
தோள்களில் தன் பேத்தியைப் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியபடியே நடந்தார் தாத்தா நரசிம்மன். முண்டா பனியனின் பட்டைச் சந்துவழியே சுடச்சுடப்...
தான் படித்த பள்ளிக்கு உயர் பதவியை எட்டி சாதித்த உற்சாகத்தில் தன் ஆசிரியர்களைப் பார்க்கப்போனான் எத்திராஜ். முதலில், நீண்ட இடை...
நன்றாக நினைவிருக்கிறது…!அன்று அவனுக்குக் கல்யாணத்துக்குப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் அம்மா ஒற்றைக் காலில்...
அவன், தன் மகள் வீட்டுக்கு ஒரு விசேஷத்திற்காகப் போனான். அப்போது அங்கு அந்த ஊரில் நடந்த திருமணத்திற்கு மொய் வைக்கக்கூட...
மொழிகளுக்கு இடையேயான அந்த மும்முனைப்போட்டி கீர்த்திவாசனின் மூக்குக்கு மேல் கோபத்தை முட்டிக் கொண்டு வரச்செய்தது. விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை. என்றாலும்,...
நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் பெர்த் கிடைப்பது என்பதும், அதிலும் லோயர் பர்த் கிடைப்பது என்பதும் ராஜயோகம் கிடைத்தா மாதிரியான ஒரு ராசி!....
அதிகாலையில் காணும் கனவுகள் நனவாகுமாமே?! அதிகாலைக் கனவுகள் மெய்ப்படும் என்றால்.. மெய்ப்படும் நனவு ஒன்று கனவாக வேண்டும் என்று மனம்...
அந்த துக்க வீட்டுக்கு வந்திருந்தார் குப்பண்ணன். எப்பவுமே பளீர் வெள்ளை வேஷ்ட்டி, சட்டை சகிதம் சுத்தமாய் இருப்பார் குப்பண்ணன். இறந்து...