கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

ஈவதில் என்ன எதிர்பார்ப்பு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 7,197

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோமதிக்கு பிறருக்கு கொடுப்பது என்றால் அது அல்வா திங்கறா மாதிரி, அதில் அலாதி பிரியம் அவளுக்கு. ‘ஏன் கோமு   ஈரோடு...

அல்பனில்லையா நான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 11,697

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வசந்த் வாட்டமாக இருந்தான். ‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றாள் மனவி. ‘ஒண்ணுமில்லை…!’ மழுப்பினான். ‘ஒங்களை...

ஓரு சோறு சிந்தினால்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 5,766

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ அந்தக்...

அழைப்பில் அலாதி ஆனந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 6,558

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக...

போயந்தி…! போயே போச்சு! இட்ஸ் கான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 10,966

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வந்திருந்த பிரஷர் எங்க போச்சு, எப்படி போச்சன்னே தெரியலை….! ஒரு டாக்டர்ட்ட போகலை! ஒரு மருத்துவம் பார்க்கலை! நோய் மாயமா...

செத்தாண்டா சேகர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 10,986

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சேகர் சுத்த சைவம். முட்டை கூட தொடாத வர்கம். கல்யாணத்துக்கு சைவ குடும்பமா தேடித் தேடி அவனுக்குப் பெண் எடுத்தார்கள்....

பசி வந்திட…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 5,704

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த பிரபல ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிட நுழைந்தான் சத்யன். வாசலில் வயசான ஒரு கிழவி, ‘ஒருசாப்பாடு வாங்கிக் கொடுங்க…! பசி...

குணமெனும் குன்றேறி நின்றார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 11,465

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அண்மையில்தான் அவனுக்கு நண்பரானவர் சபாபதி. அவர். தன் அந்தரங்க விஷயங்களைக்கூட  அவனுடன்பகிர்ந்து கொள்ளத் தயங்கிய தில்லை . ஆனால் ஒரே...

துணிக்கடை துச்சாதனர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 5,397

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிரபல துணிக்கடையில் சேலை வாங்க நுழைந்தாள் ஷீலா. ஆயிரக்கணக்கில் சேலைகளைப் புரட்டி புரட்டிப் பார்த்தும் ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சே! என்ன...

பந்தாவுக்கே பணம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 5,106

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தங்கியிருந்த லாட்ஜில், ‘காலை ஆறரை மணிக்குத்தான் டீ , காபி சப்ளை. சர்வீசுக்கு ஆள் கிடையாது!’என்று சொல்லி விட்டாள் ரிசப்ஷனிஷ்ட்....