கதையாசிரியர்: ஜெயமோகன்
கதையாசிரியர்: ஜெயமோகன்
வெறும்முள்
கதையாசிரியர்: ஜெயமோகன்கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 4,089
சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து…
அம்மையப்பம்
கதையாசிரியர்: ஜெயமோகன்கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,903
அம்மா இட்லிஎடுப்பதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். இட்லிக்குட்டுவம் ஒருமாதிரி விம்மிப் பொருமி பெருமூச்சுவிடுவதுபோலிருக்கும். செம்பிப்பசு பிரசவத்துக்கு நின்றபோது இப்படித்தான் தெரிந்தது. அதன் வைக்கோல்நிறம்…
தேவகிச் சித்தியின் டைரி
கதையாசிரியர்: ஜெயமோகன்கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,668
சித்தி காபி சாப்பிட வருகிறாளா இல்லையா என்று கேட்டு வரும்படி அம்மா என்னிடம் கூறினாள். சித்தியும் சித்தப்பாவும் தூங்கும் அறையின்…
ஊமைச் செந்நாய்
கதையாசிரியர்: ஜெயமோகன்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 34,918
யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம்…