கதையாசிரியர்: ஜெயமோகன்

73 கதைகள் கிடைத்துள்ளன.

கரடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 5,226
 

 ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும்…

நச்சரவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 3,993
 

 வரலாற்றில் உள்ள நுட்பமான ஒரு சிக்கலை நாம் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் உறுதியான தகவல்கள் மூலம் திட்டவட்டமாக…

விருது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 5,101
 

 டெல்லிக்கு அப்பாவுடன் சென்றிருக்கவேகூடாது என்று அவன் நினைத்துக்கொண்டான். ரயிலில் இருவர் மட்டும் அமரக்கூடிய சிறிய அறைக்குள் அவர் வெளியே பார்த்துக்கொண்டு…

பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 4,494
 

 “சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில்…

கிடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 4,970
 

 முட்டன்கிடா. மட்கிய கம்பிளியின் கொச்சைவாடையுடன் தாடிதழைய குறுங்கொம்புடன் நின்று பர்ர் என்று செருக்கடித்தது. முன்காலால் தரையை இருமுறை உதைப்பதுபோல பிறாண்டித்…

தீபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 4,403
 

 மாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது…

குருதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 4,766
 

 சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர்…

கைதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 28,457
 

 எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை…

நிழலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 6,384
 

 சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா…

பாதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 53,414
 

 குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக்…