கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

74 கதைகள் கிடைத்துள்ளன.

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 7,172
 

 இந்த விஷயத்தை எங்களுக்குச் சொன்னது, பக்கத்துப் போர்ஷன் ஆராவமுது சார். திருவல்லிக்கேணியில் ஒரு இருண்ட சந்தில், காற்றோட்டமில்லாத, எழுந்ததும் நாலு…

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 16,015
 

 பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே….

எச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,350
 

 ” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும் ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்” பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு…

சுவாமிஜீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 13,832
 

 சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட…

வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,096
 

 தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு…

வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 10,593
 

 மெதுவாகத் திறந்து அரைக்கண்ணால் பார்த்தேன்.. அவன் இன்னமும் என் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான்..ஆனால் சற்று தள்ளி.. இது நடுநிசி நேரம்….

சாலையோரத்து மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 6,942
 

 அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும்…

பள்ளிப்படை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 6,288
 

 அரவிந்தனோ அல்லது அவன் நண்பன் மணியோ வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்கள் இல்லை. இருவரும் கணினி பொறியாளர்கள்… காதில்…

ஒப்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 6,726
 

 சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை…

பிரளயகாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,207
 

 ”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என்…