உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png")
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png")
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png")
காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம்…
காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம்…
சரத்பெரேரா ஒரு முரட்டுத்தனமான ஆள். அவனது சுபாவம் மட்டுமல்ல, தோற்றமும் அப்படித்தான். மெலிந்த தேகமாயினும் நல்ல உயரமானவன். ஒருபோதுமே வாரிவிடப்படாத…
ஒவ்வொரு நாட்களையும்போலவே அன்றைய காலையும் விடிந்தது. என்றும்போலவே அன்றும் வேலைக்கு வந்தான். அன்றைய முழுவியளம் ஏதாவது விசேடமாக இருந்ததா என்றுகூட…
அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும்…
தலைக்கு மேலே சுழற்சி.. தயவு தாட்சண்யமில்லாமல் கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்தியானம் சாப்பாட்டுக்காக முருகன் கபேக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட…
இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது…..
வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது. ஒரு பார்வை பார்த்தது. “சரிதான் தொலைந்தோம்” என அவன் நினைக்கையில் வாலை ஆட்டிக்கொண்டு…
கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன்….