கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

44 கதைகள் கிடைத்துள்ளன.

சஹானா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 1,888
 

 (2015ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 1-4 | காட்சி 5-8…

கற்றல் நன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 4,968
 

 புதன் கிழமை. காலை நேரம் . தேசிங்கு ராஜாவின் வீட்டில் அமைதி நிலவியது. தேசிங்கு ராஜா , தரையில் அமர்ந்து…

உள்ளம் விரும்பும் உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 2,121
 

 (2011ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தேன்மொழி அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னுடைய இருக்கையை…

தாரகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 2,922
 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறிப்பு: ஸ்மார்ட் போன் பயன்பாடு, செல்பி பரவலாக…

எளிய மருத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 2,450
 

 மாலை நேரம் . வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. புதிதாக, துப்பறியும் தொழிலில் தடம் பதித்திருக்கும் ஒல்லியான இளம்பெண்கள் ரஞ்னாவும்…

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,069
 

 மாடியில் உள்ள படுக்கை அறை கட்டிலில் படுக்கையில் அமர்ந்து இருந்த இளம்பெண் ஷீலா, லேப்டாப்பில் மூழ்கி இருந்தாள். அருகில் அவளுடைய…

களங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,028
 

 நண்பகல் நேரம். நீதி மன்றத்தின் உள்ளே பார்வையாளர்கள் பகுதியில், டாக்டர் கங்கா மணியின் கணவர், கனமான உடல்வாகு கொண்ட பொன்னு…

ஸ்லீப்பர் செல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 942
 

 காலை நேரம். முகில்களுக்கு அருகில் உள்ள குளுகுளு மலை நகர் உதகையில் தன்னுடைய மாளிகையில் சோபாவில் அமர்ந்து இருந்தாள் ஒல்லியான…

காலம் மாறினால் காதலும் மாறுமோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 900
 

 அன்றிரவு எட்டு மணி. மல்லிகை கல்யாண மண்டபம். பருமனான தேகம் கொண்ட அழகான இளம்பெண் கண்ணம்மா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,318
 

 பகற் பொழுதே இருளாகி கனமழை பொழிந்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் மழைக்கு ஒதுங்கி அமர்ந்தார் அந்தப் பெரியவர்….