கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

164 கதைகள் கிடைத்துள்ளன.

சாயா சாயா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 2,817

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குறிப்பு – கதைக் களம் . 2010 ஆம் ஆண்டு . முதற் காட்சி (திரை எழுகிறது.விளக்குகள் ஒளிர்கின்றன. சாலை...

பழைய சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 2,036

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கிருபானந்த வாரியார் சுவாமிகள் சமய சொற்பொழிவில் கூறிய கதை – சிறுவர்கள் படிக்க ஏதுவாக கற்பனைப் பாத்திரங்களுடன் கூடிய கதை...

முல்லைப் பெரியாறு அணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 2,010

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிறுவர்களுக்கான வரலாற்றுக் கதை. ஒரு பிளாஷ் பேக். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் இராணுவப் பொறியாளராக இருந்தவர் கர்னல் ஜான்...

காட்டுக்கு ராஜாவான குள்ள நரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 1,951

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காட்டில் சுற்றிக் கொண்டிருந்த குள்ள நரி ஒன்று , அருகில் உள்ள நகரத்திற்குச் சென்றது. ஆட்கள் யாரும் இல்லாமல் இடத்தில்...

குரங்கும் முதலையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 1,599

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீர்நிலை ஒன்றின் அருகே இருந்த குரங்கும் அந்த நீர்நிலையில் வசித்த முதலையும் நெடுநாட்களாக நண்பர்களாக இருந்து வந்தனர். மரத்தில் வசித்த...

வாழ இடம் இல்லாமல் தவித்த வௌவால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 1,654

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு முறை காட்டில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. பறவைகளின் கூடுகளை குரங்குகள் கலைத்துப் போட்டன. யானைகள் ,...

மயிலாக மாறிய காக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 1,660

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காக்கை ஒன்றுக்கு வண்ணப் பறவைகளைப் போல் நமக்கு அழகான தோற்றம் இல்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது. ஒரு நாள்...

பொங்கல் மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 5,013

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை நிகழும் ஆண்டு 1986. மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல் வேளை . பாழடைந்த மாளிகை ஒன்றின் மொட்டை...

எயிற் பட்டினத்தின் மயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,875

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தி சாயும் பொழுது. செடிகளும் கொடிகளும் நிறைந்த அந்த அடர்ந்த வனத்தில் தனக்குத் தேவையான பச்சிலைகளையும் மூலிகைகளையும் பறித்துக் கூடைகளில்...

அரசர் சாலமனும் தேனீக்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 25,292

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றொரு நாள். அரசர் சாலமன், அரியணையில் அமர்ந்து  அவையில் உள்ள அமைச்சர்களுடன்   பேசிக் கொண்டிருந்த தருணம்.  காவலர்கள் வந்து சொல்வதற்கு...