கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

160 கதைகள் கிடைத்துள்ளன.

இடம் மாறி வந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 3,187

ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பதரை மணி. சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ஜோதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில்...

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,352

மழைக் காலத்தின் நாளொன்றில், சோழ நாட்டின் சிறுகுடி என்னும் ஊரின் விடியற் காலைப் பொழுதில் எங்கெங்கோ சென்று இங்கும் ஓடிக்...

பாதுகாப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 1,591

புதன் கிழமை. நண்பகல் பன்னிரண்டு மணி .சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருந்த வர்த்தக வளாக கட்டிடத்தின் மூன்றாவது...

ராதே என் ராதே வா ராதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 5,630

ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள...

யதார்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 2,749

சென்னை அண்ணா நகரில் அண்ணா நகர் டவர் பிளாக் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் இருந்த கே.ஆர்.இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்தின் வரவேற்பு...

காற்றில் கலந்த ரோஜா மணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 2,230

(சிறுவர் சார்ந்த வெப் தொடருக்காக சமர்ப்பிக்கப்பட்ட கதையின் சுருக்கம் (synopsis)) ரமேஷ்ராஜ், தூக்கி விடுவோர் யாரும் இல்லாமல் செல்ப் மேட்...

மனைவியின் தோள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 4,796

(விழுப்புரம் நகருக்கு மேற்கில் உள்ள நகரம் – இன்று திருக்கோயிலூர் என்று வழங்கப்படும் திருக்கோவலூர். தமிழ் கூறும் நல்லுலகத்தின் பழைமையான...

தாரா தாரா வந்தாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,243

ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம். சென்னை நுங்கம்பாக்கம் எமரால்ட் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் துப்பறியும் பணிக்கான...

உடன் வரும் உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 5,806

மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபாவின்...

தகவல் தருபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 3,906

வாரத்தின் முதல் மும்முரமான பணி நாளான திங்கட் கிழமை. காலை பத்து மணி. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஜெமினி பேருந்து...