கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

நான்கு டிராகன்கள்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,120
 

 சீன நாடோடிக் கதை முன்னொரு காலத்தில் பூமியில் ஆறோ,ஏரியோ இல்லாமல் இருந்த நேரம். கீழக் கடல் மட்டுமே இருந்தது. அந்தக்…

இலக்கையே நோக்கு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,733
 

 மாறனுக்கு எப்போதும் விளையாட்டுதான். மற்ற குழந்தைகளைப் போன்று ஐந்து வயதில் கல்வி கற்றிடச் செல்லவில்லை. ஒருநாள் தோழர்களுடன் விளையாடிவிட்டுக் களைத்துப்…

தனக்கு வந்தால்…

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,980
 

 அரசனின் தர்பார் மண்டபத்திற்கு ஓர் ஏழை ஓடிவந்தான். அரசன் அவனது வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அவன், “”அரசே எங்கும் களவு…

வதந் “தீ”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 11,589
 

 அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை…

சப்பாத்தி… சப்பாத்தி!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,286
 

 அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார்….

அளவுக்கு மிஞ்சினால்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,073
 

 ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அதில் ஒரு குரங்குக்கு ஓர்…

புதையலைப் பாத்தீங்களா!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,212
 

 சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம். இதைக் கவனித்த ஒரு வியாபாரி, “”ஐயா,…

குருதிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,899
 

 ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை…

உண்மை அறிந்தால்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,374
 

 உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார். வழக்கத்துக்கு…

கல்விக்கு மரியாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 14,259
 

 வீரக்குமராபுரியை வீரக்குமரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் வீரவள்ளி. வீரக்குமாரபுரி அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற…