கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

பெரிய சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 27,627

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் விளையாட்டு, ஓவியம், இசை...

அருணாசலமும் 40 கழுதைகளும்
0 (0)

கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 21,630

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை...

சித்ராக்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 14,187

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து...

உலூபி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 24,380

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 16,871

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்...

வெண் மழை
0 (0)

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 13,007

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்....

அச்சாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 25,026

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்...

அளவு ஜாக்கெட்
0 (0)

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,132

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா...

தீதும் நன்றும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 24,547

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்....

செய்யாமையாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 15,967

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில்...