கத்தரி, வெண்டை, காலிப்பூ வேய்…
கதையாசிரியர்: எஸ்.கே.விஜிகதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 15,577
காலை எழுந்தது முதலே என்ன சமையல் செய்வது? என்ற கேள்விதான் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை….
காலை எழுந்தது முதலே என்ன சமையல் செய்வது? என்ற கேள்விதான் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை….
சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம்,…
ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது. அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி…இத்யாதி என்று…
என் கூந்தலைப் பிடித்து இழுத்த என் கணவன், தனது பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி என் கன்னத்தில் ஓங்கி…
“ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!” அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின்…
பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் பசுபதியைப் பார்த்து கொண்டிருந்தாள். மூச்சு அடங்கும் நேரம். முழுமையாக மூச்சு அடங்காததால் உடம்பு…
அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால்…
சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன….
சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து…
எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான…