மேகங்கள் கலைந்தபோது…
கதையாசிரியர்: நெய்வாசல் நெடுஞ்செழியன்கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 11,712
கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன்…