கதைத்தொகுப்பு:சரித்திரக் கதை

526 கதைகள் கிடைத்துள்ளன.

குந்தியும் நிசாதினும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 46,927

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆசிரமத்தில் திருதராட்டினனையும் காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான...

ராஜதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 46,891

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு...

அன்புதான் இன்ப ஊற்று !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 33,905

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த...

சொர்க்கம் செல்ல வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 33,091

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நமது அன்றாட வாழ்வில் பல முரண்பாடான விஷயங்கள் நடப்பதை நாம் காண்கின்றோம். உதாரணத்திற்கு, தவறு செய்பவர் ஒருத்தராக இருக்கும் பொழுது,...

செப்பேடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 41,087

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு...

மங்கார்னன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 35,587

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர்...

குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 42,564

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய்...

கனவுப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 79,439

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய...

கொன்ற சிரிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 49,180

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி உயிர்ப்பு. அந்தகன் என்ற சோழன் பழைய வீர வம்சத்தின் கனவுகளையெல்லாம் பாழாக்கி, படாடோ பத்திற்கும் வீண்...

இரண்டாம் பீஷ்மன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 58,918

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காட்சி: 1 காலம்: மகாபாரதக் காலம்,ஓர் இரவுப் பொழுது. களம் : அஸ்தினாபுர அரண்மனைத்தோட்டம். கதை மாந்தர் : துரோணர்,...