கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

படிக்காத நண்பன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,516

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம்...

மரம் வேண்டுமே மரம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,354

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்...

மனிதர்கள்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,920

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய். “அது...

கனவு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,483

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும்...

பரிசும் தரிசும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,075

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம்...

ஓடிச்செல்லும் நதிகள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,490

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று,...

நிராசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,930

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில்....

திணையும் பனையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,597

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்....

குரு-சிஷ்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,002

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை...

பழைய மாலை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,816

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை...