கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

ஊனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,674

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். காலையிலிருந்து காத்திருப்பும்...

மொட்டை
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,726

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை....

மனசாட்சி சொன்னது
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,430

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“யாரும் என்ன குழப்பலை…இது நானா எடுத்த முடிவு தான்… அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு...

காதல் மறுப்பு தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 12,597

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காதலர் தின எதிர்ப்புப் போராட்டதிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் பாளை பரந்தாமன். காதலைப் பற்றியும் காதலர் தினத்தைப்...

அந்த நொடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 15,332

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு போர்த்தியிருந்தது.. இந்த நேரம் பார்த்து பவர் கட் வேறு.சுசித்ராவிற்கு நெஞ்சுக்குள் திக்.. திக் என்று...

கல்லூரி நினைவுகள்
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,753

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யாரோ பொட்டுப்பட்டாசை தரையில் போட்டு ஷூவால் தேய்த்து வெடிக்கும் சப்தம் கேட்டது, உடனே பாடம் நடத்திக்கொண்டிருந்த லெக்சரர் சரவணன் திரும்பிப்...

ஒரு கல்லூரியின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 16,969

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக்...

பொய் வழக்குகள்
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,470

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.” “உன் பெயரென்ன?” “…………” “டேய், வாயில என்ன கொழக்கட்டையா...

நேரில் கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,778

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அறை வாசலில் நிழலாட ‘யாரது?” படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். ‘அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?”...

கங்கா ஸ்நானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,939

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி...