கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,441

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று...

கடவுள்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,284

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான்...

அமைதியின் குரல்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,947

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி. சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு,...

அன்புக்கு ஆசைப்படு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,969

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன....

அவரவர் பார்வையில்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,940

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு. “”போதுங்க… கையோட வந்துடப் போவுது!” என, கிண்டலடித்தாள் மனைவி...

பாலியல் தொழிலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 22,901

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற...

பிரவீணாவின் மாணவி!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,412

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி...

தழும்பு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,239

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“”டீச்சர்… டீச்சர்!” கதவை, “டக், டக்’ என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர்...

சொர்க்கமல்ல நரகம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,127

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக்...

வடிகால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,860

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும்...