கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

மரியா
0 (0)

கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 16,084

  மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில்...

அந்தப் பையனும் ஜோதியும் நானும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 26,549

  ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய...

சேமிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 22,857

  ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா. இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில...

ஜீவகாருண்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 8,985

  தொபீர்! தொபீர்! நடக்காமல் படுத்துவிட்ட மாட்டை ஆத்திரத்தோடு அடித்தான் வேலய்யன். போடா சக்கை என்றது மாடு. எழுந்திருக்கவில்லை. சத்தம்...

வசந்தகுமார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 15,558

  “ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?” தலைமையாசிரியர் தன் மகளைக்...

சொல்லின்செல்வன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,520

  கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில்...

அசப்பில் நீயொரு நடிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,203

  இங்கே எவருக்காகிலும் ‘பகத் ‘தோ- குச்சுமாதிரியான நீண்ட ரொட்டி- ‘ஷொக்கோலத்தீனோ ‘ -சாக்லேட் கொண்ட சிறிய ரொட்டி –...

சமுத்திர ஆண்டவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 10,995

  அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன்...

ஜப்பானிய பூகம்பம
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,210

  கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி –...

ஒரு மழை இரவில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 14,587

  போலீஸ்காரர் ரோட்டில் கம்பீரமாக நடை பயின்றுகொண்டிருந்தார். தெருவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்த மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டுமென்பதற்காக...