கதைத்தொகுப்பு:சமூக நீதி

6965 கதைகள் கிடைத்துள்ளன.

தீவிர சிகிச்சைப் பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,829

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“நீங்கள் சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு ” அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக...

உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 14,220

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து...

சொன்ன சொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 13,157

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம்...

சிவசிதம்பர சேவுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 13,552

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால்...

காலச் செரிமாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 13,968

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூலக்குறிப்பேட்டிலிருந்து………. அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும்...

ஆட்டோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 11,577

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையைப் பற்றி வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று சொன்னார். அப்போது அப்படி இருந்திருக்குமோ என்னவோ! இப்போது...

ஆறில் ஒரு பங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 24,382

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள்...

தனி ஒருவனுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 14,164

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த...

துன்பக் கேணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 14,825

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின்...

சிற்பியின் நரகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 15,273

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1 சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும்,...