கதைத்தொகுப்பு:சமூக நீதி

6965 கதைகள் கிடைத்துள்ளன.

நாடு அதை நாடு
0 (0)

கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 9,875

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அமொரிக்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே...

திருப்புமுனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 13,510

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிரசாத்தின் பார்வையில் விரோதமும், அலட்சியமும் நிதர்சனமாகத் தெரிந்தது. ‘நீ யார்… நீ எதற்கு என்னை இதுபோல் கேள்விகள் கேட்டு உபத்திரவம்...

புலித்தோல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 12,022

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை...

ஜனவரி 26
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 17,852

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ்...

நாளை….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 9,840

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது....

சாட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 16,184

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, ‘கண்டேன் சீதையை’ என்று...

வெளிநாட்டு வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 16,751

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ”ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே” என்று கோபத்தோடு வினவினார்...

உயிரின் விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 16,989

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று...

ஜமீன்தாரின் காதலி…..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 6,468

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜமீன்தார் கோபால் குமார் அந்த ஆளுயர போட்டோவுக்குள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். வழக்கம் போல் இறந்து போனவரின் மனைவி, பெயர்...

ஐயனார் கோயில் குதிரை வீரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 6,083

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்....