கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

ஆட்டுக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 11,151

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ரெண்டு நாளா மானம் இருட்டிக்கிணு தூறல் போட்டுக்கிணே கீது..வைகாசியில எப்பவும் இப்பிடி வுடாம பெய்யறதில்ல.. கோடைமழைன்றது இடியும் பொடையுமா அரைமணி...

காளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 12,953

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒடிந்த நிலையில் இருக்கும் ஓட்டு வீடுகள் அங்கே அதிகம்! அதில் ஒரு வீட்டு வாசலின் முன்பு ஒரு புத்தக பையும்...

முட்டாப்பசங்கள்லா காந்தியும் ஜின்னாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 11,855

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்சின்னப்பையனாக நான் இருபது வருஷங்களுக்கு முன்னர் பார்த்தபடியான கோலத்தில் இன்னமும் மாறாமல் அப்பிடியேதான் இருக்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு எப்படியும்...

தங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 8,021

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்ன இருந்தாலும் ஆண்டவன் நம்ம பக்கம் தாண்டா இருக்கான்!……….இன்னைக்கு பேப்பரைப் பார்த்தாயா?…..”” “பார்த்தேன்!………தங்கம் பவுன் விலை இருபத்தி நாலாயிரத்தைத் தொட்டு...

டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 24,941

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும்...

வணிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 15,560

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜான் காலை தன் அலுவலகத்திற்கு வந்தான். ஷீலாவை அழைத்து அன்றைய நிகழ்சிகளை பற்றி கேட்டான். இன்னைக்கு எதுவும் முக்கிய சந்திப்புகள்...

கொடுத்தல்-வாங்கல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 12,321

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மீராவுக்கு,அதென்னவோ அந்த குடை மேல அப்படி ஒரு தனி ஈர்ப்பு. அது அவளுக்கு அவளோட சின்ன வயசுல அவளோட சித்தி...

தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 11,254

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும்,...

ஜெயில் தண்டனை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 16,605

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எட்டு மணிதான் ஆகிறது… செல்லம்மா அந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது, நான்கைந்து மாநகராட்சி ஊழியர்கள் மட்டும்தான் குப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்… சுற்றி...

பேருந்து நிலையம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 16,068

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆனால் ஊருக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு ஊர்க்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்குள் நுழையும்...