கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

எரிந்த பனைகள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 11,222

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா, உனக்கேதும்...

கள்ளநோட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 8,902

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவனுடைய செம்மஞ்சள்,பச்சை நிறமுடைய டாக்சி தென்மேற்கு நகரத்தில் உள்ள வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தது.அவனுடையது! சிரிப்பு வந்தது.அவன் பல கார்களை வைத்து வியாபாரம்...

கதைவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 8,324

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்?...

ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 11,150

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு...

கண்ணதாசனின் கல்லறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 17,604

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகுந்தனும் அவன் நண்பர்களும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் கட்டாயம் கண்காட்சிக்கு செல்லவேண்டும், சென்றதற்கு அடையாளமாக நுழைவு...

பேஸ் புக்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 24,585

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து...

செருப்படி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 11,712

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“இன்னைக்கு இலக்கணத்த முடிச்சாதான், அடுத்த வாரத்துக்குள்ள செய்யுளை முடிக்கமுடியும்… தேர்வும் நெருங்கிடுச்சு, பசங்கள ஒருமாசத்துக்கு முன்னமே தயார்படுத்தணும்” நினைத்தபடியே சாப்பிட்டு...

”சுலைமானி” ஆபரேட்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 11,457

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்உங்களுக்கென்னங்க? வட்டி கட்டுறவனுக்குத் தான் தெரியும். வலியும், வேதனையும். பதினைந்து நாளுன்னு சொன்னீங்க. ஆனால் மூனு மாசமாச்சு. இப்ப இன்னும்...

நள்ளிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 15,411

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1950 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான்...

முன்னேற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 18,067

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு அரசு பள்ளி. மாணவர்களின் படிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல ஊர் மாணவர்களுக்கு அது...