கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

நிராசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,677

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘தரை இப்படி சுடுகிறது.ஒரு செருப்பு வாங்கினால் தேவலை…’ பேச்சிமுத்து நாலைந்து நாளாக நினைத்துக் கொள்கிறானே தவிர எப்படி வாங்குவது என்றுதான்...

ஒரே ஒரு அழைப்பு.!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 11,239

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது. குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும்...

கோழியாப்பண்ணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 20,715

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு...

கழுதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 11,541

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று...

சாரங்க்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 14,333

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்எழுதியவர்: அசிந்த்ய குமார் சென் குப்தா அம்மா நசீமை அடித்துவிட்டாள். அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்?...

ராணி பசந்த்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 13,260

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்எழுதியவர்: அன்னதா சங்கர் ராய். வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள்...

அன்னபூரணி மெஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 22,531

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்”வணக்கம் சார், வாங்க… வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப்...

கல்வெட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 6,377

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னொட முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாக்கிட்ட கொடுத்தேன் அந்த பணத்த அம்மா வாங்கி அதுல இருந்து 1000ரூவாய் எடுத்து...

அவர்கள் அடிமைகள் அல்ல….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 6,560

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற நீண்ட...

சாமிநாதனை பேய் அடித்துவிட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 5,619

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால்...