கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

கருவறை வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 8,587

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக...

விதி சதி செய்து விட்டது மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,544

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்மழை தூரிக் கொண்டிருந்தது.காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதிசந்திரா, அவர் கணவர் தில்லையும்…என ‘பியரன்...

இறுதி வார்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 12,480

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எழுதியவர்: தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் பூரவசக் தாலூகாவில் பரத்பூர் கிராமம் பெரிய சொத்த. அங்கே மரங்களின் இலைகள் முறம் மாதிரி...

ஆண்டவன் அசட்டையா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 10,134

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள் ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான்...

முட்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,585

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை...

இருள்வெளியின் ஒளி துவாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,530

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குளிரா பனியா வெயிலா மழையா.. இருளா ஒளியா…. எங்கும் எங்கெங்கும் காண காண தூரங்கள்… கண்டு கொள்ள கண்டு கொள்ள...

எங்கிருந்தோ வந்த நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,463

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு...

சீறிப்பாய்… செவியில் அடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 9,176

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டு முற்றத்தில் நின்று முற்றத்து கைப்பிடியை பிடித்தவாறு வாசலை வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அசைவில்லாது நிற்பது, ஏதோ தீவிர...

அகம் பிரம்மாஸ்மி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,463

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான்....

ஓட்டர் சாவித்திரிபாலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 11,723

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எழுதியவர்: பனபூல். அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் – ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம்,...