கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

பிச்சைக்காரியின் சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 12,205

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது...

பாலாவிற்காக…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 12,625

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல்...

நான் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,319

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இறுதிப் பகுதி) டாக்டர் கோவிந்தன் மண்டையை குடைந்து கொண்டார். விடை நாடினார். நான் யார் ? – இதற்கு விடை...

களம் காணுங்கள்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 9,357

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(Title inspired by Dr.Abdul Kalam’s quote ”KANAVU KANUGAL”) வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது.. கடிகார முட்கள்..7.20யை நெருங்கிக்கொண்டிருந்தன.. சட்டென்று விழித்து…மேற்படி...

அன்பின் ஐந்திணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 9,450

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின்...

இளைஞர்களின் மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,560

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி திக்கி திணறி...

வனாந்திர ராஜா
0 (0)

கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 16,750

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர...

வாலறிவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 9,288

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யாழ்ப்பாண நூலகம், அதன் வாசலில் கலைத்தேவி சரஸ்வதி, “ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உணர்விக்கும் என் அன்னை” அனாதையாக வீற்றிருப்பாள்-காரணம், வண்ணங்கள்...

அகழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 7,965

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா… மேரி...

தமிழோ…தமிழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 9,847

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்குதறப்பட்டு மொட்டென்று வறண்டு போய் கிடக்கும் எங்கள் ஊர் ஆற்று மணல் திட்டில்தான் வழக்கம் போல் நாங்கள் கூடியிருந்தோம். இன்றைய...