கதைத்தொகுப்பு:சமூக நீதி

6896 கதைகள் கிடைத்துள்ளன.

மரண சிந்தனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 8,871

அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை. பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார். அவருக்கு லிவர் கேன்சர்....

செல்லாத ஓட்டுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 22,356

அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த அரசியல் பேச்சாளன். அந்ததொகுதியில் இடைத் தேர்தல். இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடைப் போட்டி! ஒரு...

காணாமற்போனவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 8,975

நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஓராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “...

பாக்கு வெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 9,836

மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு...

அழகோவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 8,257

விழா மேடையில், சென்னை ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பெரியவர்கள் வீற்றிருக்க, அரங்கமே நிறைந்து கிடந்தது. ஓவியத்துறை ஜாம்பவான்கள் பலர்...

சூரியனும் சூரியகாந்திகளும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,789

இதுதான் கைமாறு என்பதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 8,110

சந்திரன் தன் மேற்படிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க மிகுந்த சிரமப்பட்டான். அவன் எவ்வளவுதான் படிப்பில் ஆர்வமாக இருந்து வகுப்பில் முதல் தர...

மனிதநேயன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 10,600

பகலெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தான் பிரபு. சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான். ஆனால் தூக்கம்...

வெந்து தணிந்தது காலம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 8,492

அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம்....

இருவிதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 9,739

இன்று என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள தேவையில்லாத அளவிற்கு நான் மிகப்பெரும் பதவியில் இருக்கிறேன். என் அதிகாரத்திற்குட்பட்ட இந்த மாவட்டத்தில் நான் நினைத்ததை...