கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 21,168

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 நாங்கள் அந்த மலை உச்சியில் இரு நாட்கள் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றினோம். ஒரு சிறிய விலங்கு...

ஜமீலா கிளினிக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 18,335

இயற்கை எழில் மிகுந்த கிராமம், போச்சம்பட்டி. மாலை நேரம். ‘ஜமீலா கிளினிக்’கில் கிராமவாசிகள் குவிந்திருந்தனர். டாக்டர் முனவ்வர் ஒரு நோயாளிைய...

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 7,346

அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் எழுந்த போது நன்றாக விடிந்திருந்தது. அஜோர் குத்துக்காலிட்டு மான் கறியை மரக்கரியின் குவியலில் போட்டு...

தூக்கத்தை தொலைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,673

சேரன் எனக்கு பிடித்த Train! பத்து மணிக்கு மேல் கிளம்புவதால் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ( நான் ஒண்டிக்கட்டை)...

அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 6,851

‘ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?’ என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி… எடுபிடி வேலை தான்.....

காலம் மறைத்த மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 7,804

அத்தியாயம்–1 | அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை...

தெனாலிராமன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 7,094

புதுச்செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 10,297

சீதாராமன் ஒன்றும் பயந்த சுபாவம் உடையவர் என்று சொல்ல முடியாது. ‘வலுச்சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையை விடமாட்டார் ‘ரகம்’. ஆனாலும்...

இறுதி வாக்கு சித்தர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 22,086

மாடு மேய்க்கப் போன சின்னான்தான் அவரை முதலில் பார்த்தான்.ஊருக்கு வெளியே இருந்த அய்யனார் கோயிலிலிருந்து இருநூறு அடி தள்ளி ஒரு...

பழமும் கொட்டையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 9,029

நம்மிடையே பெரிய அனுபவ சாலிகளை “அவரா, அந்த ஆளு பழமும் தின்னு கொட்டையும் போட்டவன் ஆச்சே” என்று அடிக்கடி புகழ்வோம்....