கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 5,712

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘எப்பொழுது ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாய்? ‘...

பழையதும் புதியதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 6,681

(1946-48ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏய்! ஏய்!” என்று இரண்டு அதட்டல்...

ரிஷி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 7,833

சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி...

ரோசியின் மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 3,726

மூடிய அறையில் ரோஸி இயந்திரத்தனமாக புடவை, ஜாக்கெட்டுகளைக் களைய…. 25 வயது இளைஞனான சேகர் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தான்....

காமராஜ் மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 3,953

(இதற்கு முந்தைய ‘அப்பாவின் அசைவச் சாப்பாடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்திராகாந்தி அவசரநிலைமை பிரகடனம் செய்தார்....

பாரத நாடு பழம்பெரும் நாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 8,451

கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த...

பைரவ தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 3,839

மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால்...

காணாமற் போனவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 6,084

எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல்...

முன்னோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 6,935

வாசலில் மணி அடிப்பது கேட்டதும் தரையில் படுத்திருந்த முகுந்தன் சட்டென்று எழுந்து கொண்டான். கலைத்து. அவிழ்ந்திருந்த லுங்கியைச் சரி செய்து...

சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 5,475

”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை?” “என்னை எல்லோரும்...